இந்த
பாலபோன காதல் இருக்கே ஒருத்திய மனசுல நினச்சுட்டு அவ வேண்டாம் -னு
விட்டடுபேயுடுரா பாரு அப்பள்ளாம் பெருசா தெரியாது 2,3 வருசம் கழிச்சு அவள
இல்லன அவளோட போட்டவ பாத்துட்டோம்னா பாருங்க இந்த பாலாகபாேன மனசு இருக்கே
மனசு சே... ஏன்டா அவளபார்த்தோம்னும் இருக்கும். அப்படி உயிசுர கண்ணு
முன்னாடியே பிச்சிஎடுத்துடு போர மாதிரி இருக்கும் அய்யய்யே... இந்த மாதிரி
கொடும என்ன படச்ச ஆண்டவனுக்கும் வரக்கூடாது என்னோட எதிரிக்கும்
வரக்கூடாது பா... சாமி..
***நண்பர்களே யாரெல்லாம் இந்த வேதனைய அனுவச்சுருக்கா***
கல்லறை காதலன்
***நண்பர்களே யாரெல்லாம் இந்த வேதனைய அனுவச்சுருக்கா***
கல்லறை காதலன்
No comments:
Post a Comment