Monday, 30 July 2018

முத்தமிழ் அறிஞர்

காலச் சூரியனே!
  கவிதைப் பெட்டகமே!
    இருளை அகற்ற வந்த சுடரே!
      மங்காத மாணிக்கமே!
         எனை ஆளும் தலைவரே!
           எனது ஆயுளில் பாதியை எடுத்துக்
             கொண்டு நீ வாழ வேண்டும் தலைவா!
               இயற்கையை மீறி நீ வாழ வேண்டும்!
             கோடான கோடி தொண்டனின் விருப்பம்!

No comments:

Post a Comment