வெறுமையும் சோதனையும்
வேதனையும்
மாறி மாறி எனை வருடுகின்றன..
அவன்
நினைவொன்றே போதுமென
வாழும் என்
வாழ்வில்...
கண்ணிமைக்கும் நேரத்தில்
சாவை முத்தமிட்டு விடுவேன்
ஒருவேளை பிரிந்து சென்ற அவன்
திரும்ப வந்துவிட்டால்...
அதற்காகவே இன்னும் உயிர் வாழ்கிறேன். ..
வேதனையும்
மாறி மாறி எனை வருடுகின்றன..
அவன்
நினைவொன்றே போதுமென
வாழும் என்
வாழ்வில்...
கண்ணிமைக்கும் நேரத்தில்
சாவை முத்தமிட்டு விடுவேன்
ஒருவேளை பிரிந்து சென்ற அவன்
திரும்ப வந்துவிட்டால்...
அதற்காகவே இன்னும் உயிர் வாழ்கிறேன். ..
No comments:
Post a Comment