Saturday, 21 July 2018

வலிகள் என்னும் சிறைக்குள்

நான் சிரிக்கும் போது
என் சிரிப்பாகவும்..
நான் அழும் வேளையில்
என் கண்ணீராகவும்...
நான் கோபம் காட்டும் நேரத்தில்
என் கோபமாகவும்...
என்னில் நீ
பிரதிபலிக்கிறாயடி ..

No comments:

Post a Comment