Monday, 30 July 2018

📚 *இன்று ஒரு சிந்தனை* 💭

எதிர்மறையான மனிதர்களிடமிருந்து விலகியே இரு. அவர்கள் ஒவ்வொரு தீர்விலும் பிரச்சனைகளை காண்பார்கள்.

-கௌதம புத்தர்




.

கலைஞரின் சாதனைகள்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    அணைகளை காமராஜர் கட்டினார். சத்துணவு எம்ஜிஆர் ஆரம்பித்தார் என்று பதிவிடும் போது அரசியல் பார்க்காத நாம்  கலைஞர் ஆரம்பித்த திட்டங்களை பார்த்து தெரிந்து கொள்வோம். இதனையும் அரசியலாக பார்க்காமல் இதனை தெரிந்து கொள்ள்வதற்காக படிப்போம்.*
💐💐💐💐💐💐💐💐💐💐
   

1. *போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியது* கலைஞர்

2. *போக்குவரத்தை தேசியமையமாக்கியது* கலைஞர்

3. *மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது* கலைஞர்

4. *1500 பேரை கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்தது* கலைஞர்

5. *தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்தது* கலைஞர்

6. *குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது* கலைஞர்

7. *முதலில் இலவச*
*கண் சிகிச்சை முகாம் அமைத்தது* கலைஞர்

8. *பிச்சைகாரர்கள் மறுவாழ்வு மையம் அமைத்தது* கலைஞர்

9. *கையில் இழுக்கும் ரிக்‌ஷா ஒழித்து இலவச சைக்கிள் ரிக்‌ஷா கொடுத்தது* கலைஞர்

10. *இலவச கான்கிரீட் வீடுகளை ஒடுக்கப்பட்டோருக்கு கொடுக்கும் திட்டம் வகுத்தது* கலைஞர்

11. *குடியிருப்புச்சட்டம் (வாடகை நிர்ணயம் போன்றவை) கொண்டுவந்தது* கலைஞர்

12. *இந்தியாவிலே முதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்தது* கலைஞர்

13. *பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென துறை அமைத்தது* கலைஞர்

14. *அரசியலமைப்பில் பிற்படுத்தபபட்டோருக்கான அமைப்பை அமைத்தது* கலைஞர்

15. *அரசியலமைப்பில் BC - 31%, SC - 18 % ஆக உயர்த்தியது* கலைஞர்

16. *P.U.C வரை இலவசக்கல்வி உருவாக்கியது* கலைஞர்

17. *மே 1, சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறையாய் அறிவித்தது* கலைஞர்

18. *வாழ்ந்த மனிதரான நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை விடுமுறையாய் அறிவித்தது* கலைஞர்

19. *முதல் விவசாயக்கல்லூரி (கோவை) உருவாக்கியது* கலைஞர்

20. *அரசு ஊழியர்கள் குடும்ப நல திட்டம் தந்தது* கலைஞர்

21. *அரசு ஊழியர்கள் மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தது* கலைஞர்

22. *மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் தந்தது* கலைஞர்

23. *கோவில்களில் குழந்தைகளுக்கான "கருணை இல்லம் " தந்தது* கலைஞர்

24. *சேலம் இரும்பு தொழிற்சாலை அமைத்தது* கலைஞர்

25. *நில விற்பனை வரையரை சட்டம் அமைத்தது* கலைஞர்

26. *இரண்டாம் அலகு நிலக்கரி மின்உற்பத்தி நெய்வேலி கொண்டுவந்தது* கலைஞர்

27. *பெட்ரோல் மற்றும் ரசாயன தொழிற்சாலை தூத்துகுடி கொண்டுவந்தது* கலைஞர்

28. *SIDCO உருவாக்கியது* கலைஞர்

29. *SIPCOT உருவாக்கியது* கலைஞர்

30. *உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தபபட்டோரில் தமிழ் இஸ்லாமியர்கள் போல் சேர்த்தது* கலைஞர்

31. *பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம் கொண்டுவந்தது* கலைஞர்

32. *மனு நீதி திட்டம் தந்தது* கலைஞர்

33. *பூம்புகார் கப்பல் நிறுவனம் தந்தது* கலைஞர்

34. *பசுமை புரட்சி திட்டம் தந்தது* கலைஞர்

35. *கொங்கு வேளாளர் இனத்தை பிற்படுத்தப்பட்டோரில் இணைத்தது* கலைஞர்

36. *மிக பிறப்படுத்தபபட்டோரில் வன்னியர், சீர் மரபினரை சேர்த்தது* கலைஞர்

37. *மிக பிற்படுத்தபபட்டோருக்கு 20% தனி இட ஒதுக்கீடு தந்தது* கலைஞர்

38. *தாழ்த்தப்பட்டோருக்கு18% தன இட ஒதுக்கீடு தந்தது* கலைஞர்

39. *பழங்குடியினருக்கு 1% தனி இட ஒதுக்கீடு தந்தது* கலைஞர்

40. *மிகவும் பிற்படுத்தபபட்டோருக்கு இலவச கல்வி தந்தது* கலைஞர்

41. *வருமான உச்ச வரம்புக்கு கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச கல்வி இளகலை பட்டப்படிப்பு வரை தந்தது* கலைஞர்

42. *தாழ்த்தப்பட்டோருக்கு இலவச கல்வி தந்தது*

43. *இந்தியாவிலே முதன் முறையாக விவசாயத்திற்க்கு இலவச மின்சாரம் தந்தது* கலைஞர்

44. *சொத்தில் பெண்ணுக்கு சம உரிமையை சட்டமாக்கியது* கலைஞர்

45. *அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு தந்தது* கலைஞர்

46. *ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைகழகம் அமைத்தது* கலைஞர்

47. *ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம் தந்தது* கலைஞர்

48. *விதவை பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம் தந்தது* கலைஞர்

49. *நேரடி நெல் கொள்முதல் மையம் தந்தது* கலைஞர்

50. *நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம் செய்தது* கலைஞர்

51. *தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் அமைத்தது* கலைஞர்

52. *கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டம் தந்தது* கலைஞர்

53. *பெண்கள் சுய உதவி குழுக்கள் அமைத்தது* கலைஞர்

54. *மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் நிறுவியது* கலைஞர்

55. *பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைகழகம் நிறுவியது* கலைஞர்

56. *டாக்டர் MGR மருத்துவ கல்லூரி நிறுவியது* கலைஞர்

57. *முதன் முதலில் காவிரி நீதிமன்றம் அமைக்க முற்பட்டவர்* கலைஞர்

58. *உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தேர்தல் கொண்டுவந்தது* கலைஞர்

59. *உள்ளாட்சி பதவிகளில் 33% பெண்களுக்கு இடஒதுக்கீடு*

60. *இரு பெண் மேயரில் ஒருவர

தமிழினத் தலைவர் _கருணாநிதி என்னும் நான்

*கலைஞர் ஒரு முறை திருவாரூருக்கு சென்றிருந்த பொழுது அவர் அக்கா குடும்பத்தினருக்கு தெரிந்த ஒரு தாசில்தார் திடீரென மாரடைப்பால் இறந்து விட்டார். அவர் ஒரு பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்.*

*துக்கம் விசாரிக்கச் சென்ற கலைஞரின் அக்கா குடும்பத்தினர் ஒரு அதிர்ச்சியான தகவல் அறிந்து அக்கா வீட்டுக்கு வந்திருந்த கலைஞரிடம் வேதனைப் பட்டு வருந்தினர்.*

*வெள்ளைச் சட்டை போட்டு பந்தாவாக ஜீப்பில் வலம் வந்த தாசில்தார் வீட்டு நிலைமை அன்று அவரை அடக்கம் செய்யக் கூட பணமின்றி தவித்ததை கேட்டறிந்து கலைஞர் அதிர்ச்சிக்கு உள்ளானார். அரசு ஊழியர்கள் பலரின் நிலைமையும் அவ்வாறே என அறிந்து உடனடியாக தலைமைச் செயலாளருடன் தொடர்பு கொண்டு என்ன செய்யலாம் என்று விவாதித்தார். சென்னை திரும்பியவுடன் ஒரு ஆணை பிறப்பித்தார் ( நாள் :01-01-1974)*.

*அரசு ஊழியர் ஒருவர் பணியிலிருக்கும்போது இறந்து விட்டால் உடன் ரூ 10,000 கொடுப்பது என்றும் அதற்காக மாதம் ரூ 10 பிடித்தம் செய்து கொள்ளலாம் என்பது ஆணை. இது வரை எவ்வளவு பிடித்தம் என்பதைக் கணக்கில் கொள்ளாமல் எப்போது இறந்தாலும் இத் தொகை தரப் பட வேண்டும். இந்த ஆணை அமுலுக்கு வந்தது  01/01/974 முதல்.*

*09/01/1974 அன்று ஒரு அரசு ஊழியர் இறந்து விட்டார். அவருக்கு 'பணியின் போது உயிரிழந்தால் பத்தாயிரம்' என்ற சட்டம் பொருந்தாது என அதிகாரிகள் சொல்லி விட்டனர். ஏனெனில் மாதம் ரூ 10/- பிடித்திருந்தால் தானே இத்திட்டம் பொருந்தும் என்பது அவரைத் கூற்று.*

*அந்த ஊழியரின் மனைவி முதல்வராக இருந்த கலைஞரை சந்தித்து முறையிட்டார். முதல்வர் கலைஞர் அந்த ஏழை குடும்பத்தின் நிலைமையைப் புரிந்து கொண்டு துறை செயலாளரை கூப்பிட்டு சொன்னார்*.

*அந்த இறந்த உழியர் 9 நாட்கள் பணி புரிந்திருக்கிறார்*.

*அவரது 9 நாள் சம்பளத்தில் இந்த ரூ 10/- ஐ கழித்துக் கொண்டு ரூ 10,000/- கொடுக்கச் சொன்னார்*

*இவ்வளவு சம்பவமும் அந்த ஊழியர் இறந்து 24 மணி நேரத்தில் நடந்து முடிந்து இறந்த ஊழியரின் மனைவியிடம் ரூ 10,000/- அரசு நிதி வழங்கப் பட்டது*

*அவரது இந்த சாதுர்யமான நிர்வாகத் திறனையும் மின்னல் போல் செயல்படும் வேகத்தையும் பார்த்து அன்றைக்கு தலைமைச் செயலகமே வியந்து போனது ......*

*_அது தான் இன்று FBF பிடித்தம்._*

முத்தமிழ் அறிஞர்

காலச் சூரியனே!
  கவிதைப் பெட்டகமே!
    இருளை அகற்ற வந்த சுடரே!
      மங்காத மாணிக்கமே!
         எனை ஆளும் தலைவரே!
           எனது ஆயுளில் பாதியை எடுத்துக்
             கொண்டு நீ வாழ வேண்டும் தலைவா!
               இயற்கையை மீறி நீ வாழ வேண்டும்!
             கோடான கோடி தொண்டனின் விருப்பம்!
📚 *இன்று ஒரு சிந்தனை* 💭

வாழ்கை என்பது
ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதிருங்கள்.
ஒரு கடமை - நிறைவேற்றுங்கள்.
ஒரு இலட்சியம் - சாதியுங்கள்.
ஒரு சோகம் - தாங்கிக்கொள்ளுங்கள்.
ஒரு போராட்டம் - வென்றுகாட்டுங்கள்.
ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்.

-அப்துல் கலாம்

Monday, 23 July 2018

Digital Art






































யார் அந்த மருத நாயகம் 
அவரது போராட்ட வரலாறு என்ன? இந்த கேள்விகள் பலரையும் உசுப்பியது காரணம், அவர் ஆங்கிலேயரை எதிர்த்த விடுதலைப் போராட்ட வீரன்! அடங்க மறுத்த வீரத் தமிழன்! அப்படி பல செய்திகள் கொஞ்சம், கொஞ்சமாய் வெளிவந்தது.
கட்டபொம்மனை போற்றியவர்கள், மருதநாயகத்தை மறந்து விட்டார்கள். ஐந்தாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் கூட அவரது வரலாறு இல்லை. ஒரு நடிகர் அதை படமாக எடுக்காவிட்டால், அவரது வரலாறு வெளியே தெரிந்திருக்காது என்பதுதான் உண்மை. கசப்பான உண்மை!
இனி கான்சாஹிப் மருதநாயகத்தோடு பயணிப்போம்!
ஊரும், பெயரும்
மருதநாயகத்தின் வாழ்க்கை வரலாறு மிகவும் பரபரப்பானது. இவர் பூலித்தேவன் மற்றும் திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலியின் சம காலத்தவர். இவர் பிறந்த ஆண்டு பற்றி துல்லியமாக தெரியாவிடினும், பிரபல தமிழக வரலாற்று ஆய்வாளர் செ. திவான் அவர்கள் கி.பி. 1720க்கும், 1730க்கும் இடையில் பிறந்திருக்கலாம் என கணிக்கிறார்.
இராமநாதபுரம் மாவட்டம் பனையூரில், இந்து வேளாளர் குடும்பத்தில் பிறந்ததாகவும், பின்னாளில் இஸ்லாத்தைத் தழுவியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. மதுரை பகுதியை ஆண்டதால் மருதநாயகம் என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. இஸ்லாத்தை ஏற்ற காரணத்தினால் முகம்மது யூசுப்கான் சாஹிப் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இவர் மருதுநாயகம், கான்சாஹிப், மருதநாயகம் முகம்மது கான் சாஹிப் என பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறார். இவர் பிறவி முஸ்லிம். இதை நாட்டுப்புற பாடல்கள் உறுதிப்படுத்துகின்றன என்று பேரா. நத்தர் ஷா தனது ஆய்வு நூலில் வாதிடுகிறார். 1764ல் வெள்ளைய அதிகாரி ஒருவர் எழுதிய கடிதம் ஒன்று அதற்கு ஆதாரமாக மேற்கோள் காட்டப்படுகிறது.
வளரும் பயிறும், துடிப்பான தொடக்கமும்
சிறுவராக இருக்கும்போதே கம்பீரமாக தன் வாழ்நாளைத் தொடங்கினார் கான்சாஹிப். விளையாட்டாக இருந்தாலும், வீரதீர சாகஸகங்களாக இருந்தாலும் கான் சாஹிப்தான் அதில் வெற்றி பெறுவார்.
மருத்துவர், தையல் தொழிலாளி, படகோட்டி, விளையாட்டு வீரர், வித்தகர் என பல திற மைகள் வெளிப்பட்டாலும் தன்னை போர்க் களத்தில் ஈடு படுத்திக் கொள்வதிலேயே அவரது ஆர்வம் இருந்தது.
தஞ்சாவூரை தலைமையகமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னன் பிரதாப சிம்ஹானின் படையில் கொஞ்ச காலம் பணிபுரிந்தார். இதுதான் முதல் ராணுவ அனுபவம்!
பிரெஞ்சுப் படையின் ஆயுதம்
பிறகு என்ன காரணத்தினாலோ அவர் புதுச்சேரிக்குச் சென்றார். சென்றவர் அங்கேயும் போர் புலியாகவே தன்னை அடையாளம் காட்டினார். புதுச்சேரியை மையமாகக் கொண்டு ஆட்சி புரிந்த பிரெஞ்சுப் படையில் சாதாரண படைவீரனாக தன்னை இணைத்துக் கொண்டார்.
இவரது அறிவும், தலைமைப் பண்பும், போர் நுட்பமும் பிரெஞ்சு தளபதிகளை வியப்பில் ஆழ்த்திற்று. விளைவு, குறுகிய காலத்தில் முக்கியப் பதவிகளை வென்றார் கான்சாஹிப் மருதநாயகம்.
ஆற்காடு நவாப்
ஒளரங்கசீப் மறைவுக்குப் பின்னர் பலமிழந்த முகலாய பேரரசு, தென்னிந்தியாவில் சிதறியதால், கர்நாடக நவாப், ஐதராபாத் நிஜாம், ஆற்காடு நவாப் போன்ற பெயர்களில் ஆங்காங்கே சிற்றரசுகள் தோன்றின.
அப்போது ஆற்காடு நவாபாக முடிசூடிக் கொள்வது யார் என்ற போட்டி எழுந்தது. ஒரே ரத்த உறவுகளை சேர்ந்த சாந்தா சாஹிபும், முகம்மது அலியும் தங்களுக்குள் மோதினர்.
சமயம் பார்த்து காத்துக் கொண்டிருந்த ஆங்கிலேயர்களுக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் அது வசதியாய் போயிற்று. சாந்தா சாஹிபுக்கு பிரெஞ்சுக் காரர்களும், முகம்மது அலிக்கு ஆங்கிலேயர்களும் ஆதரவளித்தனர்.
இதன் நோக்கம், ஆதிக்க போட்டியும், போரின் வெற்றிக்கு பிந்தைய வணிக நோக்கமும்தான். இன்று அன்னிய நிறுவனங்களான கோகோ கோலாவும், பெப்ஸியும் ஆளுக்கொரு அரசியல் கட்சிக்கும் அல்லது பெரிய கட்சிகளுக்கும் நன்கொடை கொடுத்து, தங்கள் வியாபார நலன்களை பாதுகாத்துக் கொள்கிறார்கள் அல்லவா- அதுபோல்தான் அன்றும் இருந்தது.
ஆற்காடு நவாபாக யார் இருப்பது என்பதில் சொந்தங்களான சாந்தா சாஹிபுக்கும், முஹம்மது அலிக்கும் மோதல் ஏற்பட்டது. திருச்சியை மையமாகக் கொண்டு சாந்தா சாஹிப் செயல்பட்டார்.
திறமை, குணம், தியாகம் என்ற அளவில் சாந்தா சாஹிபே தகுதியானவர் ஆயினும் பதவி வெறி பிடித்த முகம்மது அலியால் தேவையற்ற பல போர்கள் நடந்தன. மருதநாயகம் பங்கேற்ற பிரெஞ்சுப் படையின் உதவியால் ஆரம்பத்தில் பல வெற்றிகளை பெற்ற சாந்தா சாஹிப் இறுதியில் ஆற்காட்டில் 1751ல் நடைபெற்ற போரில் தோல்வியடைந்தார். மருதநாயகம் வீர தீரத்தோடு போரிட்டாலும், மைசூர் மற்றும் மராத்தியப் படைகளின் துணையோடு போரிட்ட ஆங்கிலேயப் படைகளை வெல்ல முடியவில்லை. பிறகு துரோகங்களால் வீழ்த்தப்பட்ட சாந்தா சாஹிபின் உடல், திருச்சி நத்தர்ஷா தர்ஹா அருகே அடக்கப்பட்டது.
நிஜாம் – நவாப்?
இன்று கவர்னர் பதவிகளை மத்திய அரசு நியமிப்பது போல் அன்றைய முகலாயப் பேரரசில் ஒளரங்கசீப் அவர்கள் பல நவாபுகளை நியமித்தார். நவாப் என்றால் பிரதிநிதி என்று அர்த்தம். ஆனால், இன்றைய கவர்னர்களைப் போல ஜாலியாக ஓய்வெடுக்க முடியாது. போர்க்களம் செல்ல வேண்டும், தினமும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும், ஆட்சிப் பணிகளை கவனிக்க வேண்டும். இவருக்கு மேல் நிஜாம் என்பவர் இருப்பார். நிஜாம் என்றால் அதிபர் என்று அர்த்தம். ஹைதராபாத் நிஜாமின் கீழ்தான் கர்நாடக நவாபும், ஆற்காடு நவாபும் செயல்பட்டனர்.
யார் ஆற்காடு நவாப்?
ஒளரங்கசீப்பின் மரணத்திற்குப் பிறகு முகலாய பேரரசு தென்னிந்தியாவில் பலகீனமடைந்தது. யாரும், யாருக்கும் கட்டுப்படவில்லை. ஒவ்வொருவரும் தங்களை நவாபுகள், நிஜாம்கள் என்று சிற்றரசர்களாக அறிவித்துக் கொண்டனர்.
தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஆற்காட்டை தலைநகராகக் கொண்டு இயங்கிய ஆற்காடு நவாபின் அரசுதான் முதன்மையானதாகவும், பலமானதாகவும் இருந்தது. இவர்களிடம் அனுமதி பெற்றுத்தான் ராபர்ட் கிளைவின் தலைமையில் கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் ஆங்கிலேயே வணிகர்களும், படையினரும் தென்னிந்தியாவில் நுழைந்தனர்.
ஆங்கிலேயப் படையில் கான் சாஹிப்
ஆற்காடு போருக்குப் பிறகு தென்னிந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களின் செல்வாக்கும், ஆதிக்கமும் குறையத் தொடங்கியது. அவர்கள் புதுச்சேரியையும், காரைக்காலையும் மட்டுமே தக்க வைத்துக் கொண்டனர். இந்நிலையில் பிரெஞ்சு படையில் இருந்த தளபதிகளுக்கும், கான் சாஹிபுக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் தோன்றியது. கோபமுற்ற கான் சாஹிப் ஆங்கிலேயப் படையில் ராபர்ட் கிளைவின் அனுமதியுடன் இணைந்தார். தங்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் தங்களோடு இணைவதில் பெருமகிழச்சி கொண்டனர் ஆங்கிலேயர். ஆனால், அவர்தான் தங்கள் ஆட்சிக்கு பூகம்பமாக மாறப்போகிறார் என்பதை அப்போது அவர்கள் உணரவில்லை.
வீரமும் – பரிசும்
மருதநாயகம் ஆங்கிலேயர் அணியில் இருந்த போது துரதிர்ஷ்டமாக ஒரு போரை சந்திக்க வேண்டி வந்தது. இருவரும் வீரர்கள். மோதிக் கொண்ட அவர்கள் மைசூர் சிங்கம் ஹைதர் அலியும், மருதநாயகமும் தான் என்பது வேதனையான செய்தி!
அந்தப் போர் நடைபெற்றிருக்கக் கூடாது. விதியை என்னவென்பது? திண்டுக்கல் அருகே போர் நடந்தது. இந்தப் போரில் மருதநாயகம் தோற்றிருக்க வேண்டும் என மனம் நினைக்கிறது. ஆனால் ஹைதர் அலியை தோற்கடித்தார் மருதநாயகம்! ஆங்கிலேயர்கள் பூரித்தனர். தான் யார் என்பதையும், ஹைதர் அலி யாருக்காக போராடுகிறார் என்பதையும் அறியாதகாலத்தில் மருதநாயகம் செய்த போர் அது. இதற்கு ஆற்காட் நவாபின் துரோகம்தான் பின்னணியாக இருந்தது.
நடைபெற்ற தவறுக்கு பிற்காலத்தில் பரிகாரம் தேடினார் மருதநாயகம்! மருந்து தடவினார் ஹைதர் அலி என்ற உணர்ச்சிமிகு செய்திகள் ஆங்கிலேயர்களுக்கு அப்போது தெரிந்திருக்க நியாயமில்லை.
மைசூர் சிங்கம் ஹைதர் அலியையே தோற்கடித்த தால், புகழின் உச்சிக்குப் போனார் கான் சாஹிபு மருதநாயகம். அதுபோல் திருநெல்வேலி சீமையில் ஆங்கிலேயரை எதிர்த்த பூலித்தேவனுக்கும்,மருதநாயகத்திற்கும் 06.11.1759ல் போர் நடந்தது. மருதநாயகம் முதல் தோல்வியைச் சந்தித்தார். ஆனால் தளரவில்லை. ஒரேவருடத்தில் 12.12.1760ல் நெல்கட்டான் செவ்வல் அருகே போரிட்டு பூலித்தேவனை வென்றார்.
1752ல் இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பாக்கத்தில் பிரெஞ்சுப் படையை மருதநாயகம் வீழ்த்தியது ஆங்கிலேயரையே ஆச்சர்யப்படுத்தியது. ஒருமுறை 09.11.1757ல் மருதநாயகம் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருடன் மட்டுமே இருந்தபோது, நூற்றுக்கணக்கான எதிரிகள் அவரை முற்றுகையிட்டனர். அதில் அவர் காட்டிய வீர தீர செயல்களும், அதுபோல் மேலும் பல வெற்றிகளும் அவருக்கு தளபதி தகுதிக்கு மேலே சென்று கவர்னர் பொறுப்பையும் பெற்றுத் தந்தது.
இன்றைய மதுரை, தேனீ, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் திருச்சியின் தெற்கு பகுதிகளை போர்கள் மூலம் வென்றெடுத்ததால், ஆங்கிலேயர்கள் 1759ல் அவரை தெற்குச் சீமையின் கவர்னராக நியமித்தனர்.
பொறாமை
இது ஆற்காடு நவாப் முகம்மது அலிக்கு பொறாமையை ஏற்படுத்தியது. இன்று ஆற்காடு இளவரசராக சென்னையில் வலம் வரும் இளவரசர் முகம்மது அலியின் முன்னோர்கள்தான் ஆற்காடு நவாபினர். அன்று ஆங்கிலேயர்களுக்கு அடிமைகளாக இருந்ததால்தான், அன்று பெற்ற அதே சலுகைகளில் சில இன்றும் தொடர்கிறது. துரோகமும் கூட! இன்று இந்தியாவின் மன்னர் மானியம் ஒழிக்கப்பட்ட நிலையிலும், ஆற்காடு இளவரசர் என்று சைரன் காரில் வலம் வரும் ஒரே அரச வாரிசு அன்றைய ஆற்காடு நவாபின் வழித் தோன்றலான முகம்மது அலிதான்! இருவரின் பெயரும் ஒன்று என்பதும் ஒரு ஒற்றுமைதான்.
சரி. மீண்டும் மருதநாயகம் காலத்துக்குப் போவோம்! கான்சாஹிபுக்கும், ஆற்காட் நவாபுக்கும் இடையில் பனிப்போர் தொடங்கியது. இதில் ஆங்கிலேயர் குளிர் காய்ந்தனர். திறமையற்ற நவாபையும், ஆற்றல் மிக்க தன்னையும் ஒரே தட்டில்வைத்துப் பார்க்கும் ஆங்கிலேயர்களின் சூழ்ச்சிகளை மெல்ல உணரத் தொடங்கினார் மருதநாயகம்!
இதுவரை ஆற்றல் மிகு தளபதியாய், ஆட்சி நிர்வாகியாய் மட்டுமே இருந்த கான்சாஹிபுக்கு ஏன் நமது நாட்டை நாமே ஆளக் கூடாது-? எதற்கு பிரெஞ்சுக்காரர்களிடமும், ஆங்கிலேயர் களிடமும் அடிமைப்பட்டு கிடக்க வேண்டும்-? இவர்கள் யார்-? அன்னியர்கள்தானே? இந்திய மன்னர்களுக்குள் நடைபெறும் சண்டை, சச்சரவுகளில் அன்னியர்கள் ஏன் லாபமடைய வேண்டும்? இப்படி பல கேள்விகள் அவரிடம் எழுந்தது. அதுவே தேசப் பற்றையும், விடுதலை உணர்வையும் தூண்டியது!
மதுரைப் போர்!முடியாது! முடியவே முடியாது! ஆற்காடு நவாபிடம் மட்டுமல்ல…உனக்கும் கப்பம் கட்ட முடியாது என்று ஆங்கிலேயர்களுக்கு சவால் விட்டார் மருதநாயகம். புயல் உருவானது! போர் மேகங்கள் சூழ்ந்தன!1763 ஜனவரி 9 அன்று தனது கோட்டையில் பறந்த ஆங்கிலேயர் கொடியை இறக்கி, அதிகாரப்பூர்வமாக தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். ஆங்கிலேய கொடி எரிக்கப்பட்டது! போர் வீரனாக, சிறந்த ஆட்சியாளனாக திகழ்ந்த மருதநாயகம், தன்னை சிறந்த ராஜ தந்திரியாகவும் காட்ட வேண்டியதை உணர்ந்தார். கோட்டையில் அவரது கொடியான மஞ்சள் கொடியை ஏற்றியதோடு,பிரெஞ்சுக்காரர்களின் கொடியையும் சேர்த்து தன் கோட்டையில் பறக்கவிட்டார்! எதிரிக்கு எதிரி நண்பன்! பழைய நட்பை புதுப்பித்துக் கொண்டார். பிரெஞ்சுக்காரர்களின் உதவியை நாடினார்.
தக்காணத்தை ஆட்சி செய்த தக்காண நிஜாம் அலி , தனது கவர்னராக மருதநாயகத்தை அங்கீகரித்தார். இது ஆங்கிலேயர்களையும் ஆற்காடு நவாபையும் திகைப்பில் ஆழ்த்தியது.ஆற்காடு நவாபின் வேண்டுகோளை ஏற்று, ஆங்கிலேயப்படை திருபுவனம் வந்தது. மருதநாயகத்தின் அதிரடி யுத்தத்திற்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியாத அவர்கள் ஓடி ஒளிந்தனர். அடுத்தடுத்து இரண்டு போர்களிலும் மருதநாயகம் வென்று திகிலூட்டினார். நிமிர்ந்து உட்கார்ந்தனர் ஆங்கிலேய தளபதிகள்! விழிகள் மிரள யோசித்தனர்.
ஆங்கிலேயப் படைக்கு தலைமையேற்ற பிரஸ்ட்டன் திணறினார். அவரும்,கான்சாஹிபும் முன்னாள் நண்பர்கள்! அதனால் பயம் அதிகரித்தது! காரணம் மருதநாயகத்தின் குணமும், சினமும் தெரியும்! அவர் பயந்தபடியே நடந்தது! மூலக்கரை கொத்தளம் அருகே நடந்த ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் வாள் முனையில் நூற்றுக்கணக்கானோரை சீவித் தள்ளினார் மருதநாயகம்! உடைந்த வாள்களும் வீரம் பேசின! ரத்தம் கொட்டின! ஆங்கிலேய தளபதி பிரஸ்ட்டன் சுடப்பட்டு படுகாயமடைந்தார். பின்னர் உயிர் துறந்தார்.பிரஸ்ட்டனை பெரிதாக நம்பியிருந்த ஆற்காடு நவாப் நிலை குலைந்தார். மருதநாயகம் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிடும் செய்தியும், அதன் வெற்றிகளும் மைசூர் மன்னர் ஹைதர் அலிக்கு எட்டியது. அவர் பழைய பகையை மறந்தார். மண்ணுரிமை போரில், தனது நிலைக்கு மருதநாயகம் வந்ததை வரவேற்று வாழ்த்து செய்தி அனுப்பினார்.
தந்திரம்! வஞ்சகம்!ஆற்காடு நவாபுக்கு அடுத்து என்ன செய்வது புரியவில்லை. பயம் வாட்டியது. சிவகங்கை சீமையின் விஷமியான தாண்டவராயன் “நீங்க ஒன்றும் பயப்படாதீங்க”என்று செயற்கையாக ஆற்காடு நவாபுக்கு தைரியமூட்டினான். இனி, மருதநாயகத்தை போரினால் வெல்ல முடியாது! இனி தந்திரம் தான் தீர்வு என்பதை உணர்ந்து செயல்பட்டான் தாண்டவராயன்! துரோகிகளை விலை பேசினான்!
இறுதியாக மதுரையில் மருதநாயகத்தின் கோட்டை முற்றுகையிடப்பட்டது. தீவிரமான முன்னேற்பாடுகளுடன், நிறைய ஆயுதங்கள், ஆயிரக்கணக்கான வீரர்கள், உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவாசிய தேவைகளுடன் ஆங்கிலேயப்படைகள் திரண்டன.1763 பிப்ரவரி மாதம் மருதநாயகம் ஆங்கிலேயர்களின் கொடியை தனது பீரங்கி வாயிலில் வைத்து வெடித்து சிதற செய்து தன் கோபத்தை வெளிப்படுத்தினார். தொடங்கியது ‘மதுரை போர்’!
மதுரை போர் உக்கிரமடைந்தது! நாட்கள் பல கடந்து, வாரங்களாக நீடித்தது முற்றுகை! மருதநாயகத்தின் கோட்டை, நகரிலிருந்து துண்டிக்கப்பட்டது, உணவு,ஆயுதங்கள், மருந்துகள் என காக்கா, குருவி கூட நுழைய விடாமல் தடுக்கப்பட்டது. மருதநாயகம் சரணடைந்தால் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று ஆங்கிலேயர்கள் தூது அனுப்பினர். மண்டியிட மாட்டேன் என்றார் மாவீரன் மருதநாயகம். அப்படி சிந்திப்பதே குற்றம் என கருதுபவராயிற்றே!நாலாயிரம் வீரர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆங்கிலேய அதிரடிப்படை,இரண்டாயிரம் குதிரைகள் என மருதநாயகத்துக்கு எதிராக முற்றுகை வலுத்தது. மருதநாயகத்தின் படையினர் பீரங்கிகளால் அதிர வைத்தனர். பின்வாங்கி ஓடிய ஆங்கிலேயர்கள் மதுரை தெப்பக்குளத்துக்கு அருகே பதுங்கினர். ஆங்கிலேயர்கள் அணியில் இருந்த இந்தியப்படையினர் போரில் ஈடுபடுவது குறித்து குழம்பிக் கொட்டிருந்தனர்.அச்சமயத்தில், இந்திய வீரர்களின் குழப்பத்தை பயன்படுத்தி மருதநாயகம் நடத்திய தாக்குதலில் படு தோல்வியடைந்தது ஆங்கிலேயப்படை. வைகை நதி சிவந்தது! போர் தற்காலிகமாக நின்றது.
போரில் உறுதிகோட்டையில் மருதநாயத்துக்கு ஆதரவாக பிரெஞ்சுப் படைகளும் தளபதிகளும் உறுதியோடு நின்றார்கள். அவர்களில் ஒருவர் மார்ச்சந்! அவருக்கும் மருதநாயகத்திற்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தது. எனினும் அவரே சிறந்த தளபதி என்பதை உணர்ந்த மருதநாயகம் அவருக்கு முன்னுரிமை கொடுத்தார்.ஒருவாரம் கழித்து 15.09.1763ல் மீண்டும் போரை தொடங்கினர் ஆங்கிலேயர். அப்போதும் தோல்வி. ஆங்கிலேயர்களின் தோல்வியில் கிடைத்த அமைதியில்,தற்காலிக இடைவெளியை சரியாக பயன்படுத்தினார் மருதநாயகம்! கோட்டைக்குள் உணவு, ஆயுதங்கள், மருந்துகள் கொண்டு வரப்பட்டு அடுத்த போருக்கு தயாரானார்கள்.
இறுதி யுத்தம்ஆங்கிலேயர்கள் தங்கள் படையை பலப்படுத்தி மீண்டும் மதுரைக்கு வந்தனர்.31.01.1764 ல் மும்பையிலிருந்து சிறப்பு ஆங்கிலேய அதிரடிப் படையும் மதுரைக்கு வரவழைக்கப்பட்டது. இவர்கள் தொண்டி துறைமுகத்தில் இறங்கினர். மதுரையை சுற்றியிருந்த குட்டி, குட்டி அரசுகளான பாளையக்காரர்களையெல்லாம் ஆங்கிலேயர்கள் வளைத்தனர்.ஆங்கிலேயர்களையும், ஆற்காட் நவாபையும் ஆதரிப்பவர்கள் தங்களை தாங்களே அழித்துக் கொள்வதற்கு சமம் என்றும், தனக்கு பாளையக் காரர்கள் அதாவது சிற்றரசர்கள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கடிதம் எழுதினார் மருதநாயகம்.
ஹைதர் அலியின் உதவிமுன்பு ஹைதர் அலியும், மருதநாயகமும் திண்டுக்கல் அருகே போரிட்டதை குறிப்பிட்டிருந் தோம். இப்போது வரலாறு மாறியது. இருவரும் தாய் நாட்டுக்காக ஓரணியில் திரண்டனர். பழைய சம்பவங்களை மறந்த மருதநாயகம், ஹைதர் அலியிடம் ராணுவ உதவியை கோரினார்.“நானும், நீயும் வேறல்ல. நமது படையும், நாடும் வேறல்ல” என்று சகோதர உணர்வோடு ஹைதர் அலி கடிதம் எழுதி தனது ஆதரவை வழங்கினார். (நன்றி : C. Hayavadana Rao, History of Mysore)பிப்ரவரி 1764ல் ஹைதர் அலி, சுலைமான் என்ற தளபதியின் கீழ் ஒரு பெரும்படையை மருதநாயகத்துக்காக அனுப்பி வைத்தார். போதாக் குறைக்கு19.02.1764ல் பிரெஞ்சுப் படைகளும் வந்து சேர்ந்தது.
சீறினார்… மோதினார்!உற்சாகத்தில் சிலிர்த்து எழுந்தார் மருதநாயகம். அவரது நிலப்பரப்பின் முக்கிய எல்லைகளில் படைகள் முன்னிறுத்தப்பட்டது. வடக்கே நத்தம், தெற்கே பாளையங்கோட்டை பகுதிகளில் ராணுவம் பலப்படுத்தப்பட்டது. பாதுகாப்பு அரண்கள், அகழிகள், மணல் மேடுகள் என தற்காப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.மீண்டும், மீண்டும் ஆங்கிலேயர்கள் சளைக்காமல் மதுரையை குறிவைத்து போரிட்டனர். நவீன ஆயுதங்களை இங்கிலாந்திலிருந்து வரவழைத்தனர். 1764 ஜூன் மாதம் தொடர்ந்து நடைபெற்ற போரில் ஆங்கிலப்படை தோல்வியை சந்தித்தது. ஆங்கிலேயர்கள் புறமுதுகிட்டு ஓடியதோடு, சமாதானக் கொடியையும் ஏற்றினர். செய்தி கேட்டு அலறினார் ஆற்காட் நவாப்!அதே நேரம் மதுரை மற்ற பகுதிகளுடன் துண்டிக்கப்பட்டதாலும், போரினால் ஏற்பட்ட நிர்வாக சீர்குலைவினாலும் பெரும் இழப்பு ஏற்பட்டது. கோட்டையில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டதால், அது மருதநாயகத்திற்கு பெரும் இன்னலை ஏற்படுத்தியது. மருதநாயகம், சரண் அடைய விடுக்கப்பட்ட வேண்டுகோளை நிராகரித்ததுடன் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை தாய் மண்ணை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கர்ஜித்தார்.
தந்திரம்போரினால் வெல்ல முடியாது என்பதை உணர்ந்த எதிரிகள் தந்திரங்களையும்,வஞ்சகங்களையும் கையாண்டனர். கான்சாஹிபின் அமைச்சர்களில் ஒருவரான சீனிவாசராவை வலையில் வீழ்த்தினர். இதற்கு பின்னணியில் சிவகங்கை மன்னரின் தளபதியான தாண்டவராயன் இருந்தான். பொன்னுக்கும், பொருளுக்கும் ஆசைப்பட்ட சீனிவாசராவ் மூலம் மெய்க்காவலர்களான பாபாசாஹிப், சேகுகான் உள்ளிட்டோரையும், பிரதான தளபதியும், பிரெஞ்சு அதிகாரியுமான மார்ச்சந்த்தையும் துரோக வலையில் இணைத்தனர்.மருதநாயகம் தன் குடும்பத்தோடு தப்பி செல்ல விருப்பதாகவும், அதன் பிறகு உங்கள் கதி அதோ கதிதான் என்றும் இவர்களிடம் அவதூறு கூறப்பட்டது. அவர்கள் மருதநாயகத்தின் மீது சந்தேகம் கொண்டனர். இதைத்தான் ஆங்கிலப்படை எதிர்பார்த்தது. அது நடந்தது. கான்சாஹிப் மருதநாய கத்தை பிடித்துக் கொடுத்தால்,பொதுமன்னிப்பும், சலுகைகளும் உங்களுக்கு வழங்கப்படும் என்று பேரம் நடந்தது. திட்டம் தயாரானது.
சூழ்ச்சி வென்றது…மருதநாயகத்தை யாராலும் அவ்வளவு எளிதில் நெருங்க முடியாது. அடக்க முடியாது. பிடிக்க முடியாது. போர் யானையை எப்படி முடக்க முடியும்? அவரை எப்போதும், கெடுபிடி இன்றி சந்திக்க கூடிய அந்த நால்வரும் இப்போது எதிரிகளின் கையில்! இதை அறியாதவராக மருதநாயகம் இருந்தார்!அது ரமலான் மாதம் என்று சில வரலாற்று ஆசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள்.13.10.1764 அன்று கோட்டைக்குள் தனியறையில் அவர் தொழுதுக் கொண்டிருந்த போது துரோகிகள் நுழைந்திருக் கிறார்கள். தனது நம்பிக்கைக்குரியவர்கள் என்பதால் அவர் தயார் நிலையில் இல்லை. அவர்கள் பாய்ந்து மருதநாயகத்தை அமுக்கி பிடித்தனர். அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தொழுத நிலையில் இருந்த மருதநாயகத்தை சிறைபிடித்தனர்.அந்த மாவீரன் அப்போது நம்பிக்கை துரோகிகளின் முகத்தை பார்த்து “என்னை கொன்று விடுங்கள், எதிரிகளிடம் ஒப்படைத்து விடாதீர்கள்” என்று கதறியுள்ளார். எதிரிகளிடம் அடிமைப்படுவதை, அவர் அப்போதும் விரும்பவில்லை. ஆம். மாவீரர்கள் மண்டியிடுவதில்லை! 700 வீரர்களின் பாதுகாப்புடன் கண்களை கட்டி,ஆற்காடு நவாபிடம் கொண்டு செல்லப்பட்டார். மருதநாயகம் கைதுக்கு பிறகு மூன்று நாட்கள் பட்டினி! அவரது மகனும், மனைவியும் திருச்சி சிறையில் பூட்டப்பட்டனர். அடுத்தநாள் மதுரை கோட்டையில் ஆற்காடு நவாபின் கொடி ஏற்றப்பட்டது.
விசாரணைசிறைபிடிக்கப்பட்ட மருதநாயகத்தை சித்ரவதைப் படுத்தினார்கள். ஆற்காடு நவாபை பார்த்து தலை வணங்க சொன்னார்கள். முடியாது என மறுத்தார் மருதநாயகம்! உணவு தட்டுகளை எட்டி உதைத்தார். கைது செய்யப்பட்டதிலிருந்து தொடர்ந்து பட்டினி! ஆனாலும் மானமும், வீரமும் அவருக்கு உரமேற்றின.
மருதநாயகத்துக்கு என்ன தண்டனை? என விவாதிக்கப்பட்டபோது ஆங்கிலேயர்கள் தண்டனை எதுவுமில்லை என்றதும், ஆற்காடு நவாப் கோபமடைந்தார். அவரை தூக்கிலிடுங்கள் அல்லது என்னை கொல்லுங்கள் என அடிமை குரல் கொடுத்தார். ஆங்கிலெயர்களிடம் இருந்த நேர்மை, இரக்கம், கூட ஆற்காடு நவாபிடம் இல்லை. வேறு வழியின்றி ஆங்கிலேயர்கள் வரலாற்று பெருவீரனை தூக்கிலிட ஆணையிட்டனர்.
தூக்குக் கயிறை முத்தமிட்டார்
15.10.1764 இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் ஒரு கறுப்பு நாள்!
அன்று மதுரைக்கு மேற்கே உள்ள சம்மட்டிபுரத்தில் உள்ள ஒரு மாமரத்தில் தூக்கிலிட கொண்டுவரப்பட்டார், மருதநாயகம். அவர் அப்போதும் கலங்கவில்லை. தூக்குக் கயிறை (மரணத்தை) முத்தமிட்டார்.மருதநாயத்தின் முகத்தில் பயம் இல்லை. விழிகளில் கலக்கமில்லை.
தாய்நாட்டின் விடுதலைக்காக உயிர்துறக்கிறோம் என்ற பெருமிதம் தெரிந்ததாக வரலாற்றுப் பக்கங்கள் பூரிக்கின்றன.தூக்கிலிடப்பட்டதும் அவர் மரணிக்கவில்லை. மாறாக கயிறு அறுந்து விழுந்தது! அவர் உடலில் சதையும், எலும்புகளும், ரத்தமும் மட்டுமில்லை. தியாக குணமும்,வீரத்தனமும் அல்லவா கலந்திருந் தது! எனவே, எடை தாங்கவில்லை!புதிய கயிறு தயாரிக்கப்பட்டு மீண்டும் தூக்கிலிடப்பட்டார், அப்போதும் உயிர் பிரியவில்லை. “நான் யோகாசனம் பயின்றவன். கழுத்தை உப்ப வைத்து, பல மணிநேரம் மூச்சை அடக்கும் ஆற்றல் கொண்டவன்” என்று தூக்கு கயிற்றில் சீறினார் மருதநாயகம். எதிரிகள் குலை நடுங்கினர்.
இறுதியாக, மூன்றாவது முறை நீண்ட நேரம் தூக்கில் தொங்கவிட்ட பிறகுதான் மாவீரனின் உயிர் பிரிந்தது. நாடு துயரில் மூழ்கியது! அன்று இரவு சில ஆங்கிலேய தளபதிகளின் கனவில் மருதநாயகம் வந்து மிரட்டியதாகவும் செய்தி பரவியது. அதன் பிறகு எங்கே; மீண்டும் உயிர் பெற்று எழுந்து விடுவாரோ என பயந்த ஆங்கிலேயர்கள் புதைக்கப்பட்ட அவரது உடலை மீண்டும் தோண்டியெடுத்தனர்.
தலை, கால், கை என பல பாகங்களாக வெட்டி யெடுக்கப்பட்ட அவர் உடல் பல்வேறு ஊர்களுக்கு தனித்தனியாக அனுப்பப்பட்டு அடக்கப்பட்டது.
ஆம், செத்த பிறகும் மருதநாயகத்தின் உடலை கண்டு ஆங்கிலேயர்களும், துரோகி ஆற்காடு நவாப் முகம்மது அலியும் நடுங்கியுள்ளனர். வெட்டப்பட்ட உடல்களை பொதுமக்கள் பார்வைக்கும் வைத்துள்ளனர்!

மருதநாயகம் அடக்கஸ்தலம் அவரது உடலின் ஒரு பாகம் மதுரையருகே அவர் தூக்கிலிடப்பட்ட சம்மட்டி புரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கே இப்போதும் அவர் நினைவிடம் உள்ளது. அவரது தலை திருச்சியிலும், ஒரு கை தஞ்சாவூரிலும், இன்னொரு கை பெரியகுளத்திலும், ஒரு கால் திருவிதாங்கோட்டிலும், இன்னொரு கால் பாளையங்கோட்டையிலும்,உடல் மதுரையிலும் அடக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து இரண்டாண்டுகள் ஆங்கிலேயர்களை தூங்கவிடாமல் செய்தவன், ஷஹீதாகி(வீரமரணம்) மீள முடியாத உறக்கத்தில் ஆழ்ந்தான்…! தாய் நாட்டிற்காக தன்னுயிர் தந்த, தலைவனின் உடல் சின்னாப்பின்னப்படுத்தப்பட்டதை நினைக்கும் போது நெஞ்சம் பதறுகிறது. விழிகள் கலங்குகின்றன. இந்த தியாகத்தை யாராவது போற்றுகிறார்களா? நினைக்க நினைக்க நெஞ்சு விம்முகிறதே?

Saturday, 21 July 2018

இரண்டும் மூடிக்கிடக்க

இந்த இனிமையான இரவினில் என்
இமைகள்
இரண்டும் மூடிக்கிடக்க...!!!

உன் நினைவு மட்டும் விழித்திருக்கும்
தூங்காமல்...!!!

ஒரு துளி கண்ணீர்

அன்பே
நீ என்னுடன்
பேசி புரியவைக்க முடியாத
உன் உண்மைக் காதலை
அழகாக புரியவைத்தது...
உன் கண்களின் ஓரத்தில்
வழிந்த
ஒரு துளி கண்ணீர்....!

உங்கள் நண்பர்களுக்கு Share பண்ண மறந்துவிடாதீர்கள்

*#06# – IMEI number

*#0*# – Enter the service menu on newer phones like Galaxy S III

#*#4636#*# – Phone information, usage statistics and battery

#*#34971539#*# – Detailed camera information

#*#273282*255*663282*#*# – Immediate backup of all media files

#*#197328640#*# – Enable test mode for service

#*#232339#*# – Wireless LAN tests

#*#0842#*# – Backlight/vibration test

#*#2664#*# – Test the touchscreen

#*#1111#*# – FTA software version (1234 in the same code will give PDA and firmware version)

*#12580*369# – Software and hardware info

*#9090# – Diagnostic configuration

*#872564# – USB logging control

*#9900# – System dump mode

*#301279# – HSDPA/HSUPA Control Menu

*#7465625# – View phone lock status

#*#7780#*# – Reset the /data partition to factory state

*2767*3855# – Format device to factory state (will delete everything on phone)
.
.

##7764726 – Hidden service menu for Motorola Droid
Update x1: More codes!
#*#7594#*# – Enable direct powering down of device once this code is entered
#*#273283*255*663282*#*# – Make a quick backup of all the media files on your Android device
#*#232338#*# – Shows Wi-Fi MAC address
#*#1472365#*# – Perform a quick GPS test
#*#1575#*# – For a more advanced GPS test
#*#0283#*# – Perform a packet loopback test
#*#0*#*# – Run an LCD display test
#*#0289#*# – Run Audio test
#*#2663#*# – Show device’s touch-screen version
#*#0588#*# – Perform a proximity sensor test
#*#3264#*# – Show RAM version
#*#232331#*# – Run Bluetooth test
*#*#232337#*# – Show device’s Bluetooth address
#*#7262626#*# – Perform a field test
#*#8255#*# – Monitor Google Talk service
#*#4986*2650468#*# – Show Phone, Hardware, PDA, RF Call Date firmware info
#*#1234#*# – Show PDA and Phone firmware info
#*#2222#*# – Show FTA Hardware version
#*#44336#*# – Show Build time and change list number
#*#8351#*# – Enable voice dialling log mode, dial #*#8350#*# to disable it
##778 (+call) – Show EPST menu
Codes specific to HTC devices only:
#*#3424#*# – Run HTC function test program
#*#4636#*# – Show HTC info menu
##8626337# – Run VOCODER
##33284# – Perform field test
#*#8255#*# – Launch Google Talk service monitor
##3424# – Run diagnostic mode
##3282# – Show EPST menu
##786# – Reverse Logistics Support

டியர் நீவி,

டியர் நீவி,
கடந்த மூன்று வருடங்களாக என் காதலியாக இருந்ததற்கு நன்றி... இந்த கடிதம் கிடைக்கும்போது நீ  சந்தோஷமாக இருப்பாய் என்று நம்புகிறேன்...
உனக்கே தெரியும்,நான் உன்னை பிரிந்து இருந்து எவ்வளவு கஷ்டமான விஷயம்   என்பது உனக்கு புரியும் உன் பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை இது என்னுடைய முதல்  காதல் என்பது உனக்குத் தெரியும்....
காதல் பூக்கும்போது எல்லாரும் கடிதம் எழுதத் தொடங்குவார்கள்... உனக்கு நான் உனக்கு காதல் கவிதைகள் எழுதியிருக்கிறேன் என்பது உனக்கே தெரியும்.... காதல் கடிதம் கவிதை மொழியில் எழுதுவது என்பது இப்போதெல்லாம் ரொம்பக் கஷ்டமான விஷயம் நீவி... ரொம்ப நேரம் எடுக்கும் வேலை கூட...
இன்னொரு விஷயம்... நீ எனக்கு உன்னுடைய அழகான ஒரு போட்டோ தந்திருந்தாய்...அந்த ஒரு போட்டோவில்  நீ அழகாக இருப்பாய்... ... . மற்றும் எனக்காக நீ எழுதிய காதல் கடிதம் நான் இன்று வைத்திருக்கிறேன் உன் நினைவு வரும் பொழுது அந்த கடிதம் தான் எனக்கு ஆறுதல் தருகிறது,.  வரும் 29.08.2014 உன் பிறந்த நாள் நீ சீரோடும் சிறப்போடும் வாழ எனது வாழ்த்துக்கள் ...இன்று வரை உன் நினைவோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்றாவது ஒரு என்னுடன் பேச வேண்டும் என்றால் எனது தொலைபேசியல் தொடர்புக்கொள்..எனது தொலைபேசி எண் 9894515430
இப்படிக்கு,
 நீவி

இவனின் அரும்புகூர் மீசை

அவளின்
அம்புவழியும்,
இவனின்
அரும்புகூர் மீசையும்.

வலியின்றி
பச்சைக்குத்திக்க,
பழகிக்கொள்கின்றன...

யேதேச்சையாக
சந்தித்துக்கொள்ளும்
சில நாட்களிலும்,
சில மணி நேரங்களிலும்..!

என் பார்வைக்கு நீ அழகாய் தெரிந்தாய்,

ஏதோ...
என் பார்வைக்கு நீ
அழகாய்
தெரிந்தாய்,
காதலித்தேன்.

என் காதலை நீ
நிராகரித்த பின்புதான்
மேலும்
அழகாய் உணர்ந்தேன்
என் மனதிற்க்குள்.

சாட்சியங்களை
நிருபித்துக்கொண்டுதான் இருக்கிறேன்

ஒவ்வொரு கவிதைகளிலும்,
அதில் கோர்த்தெடுக்கும் ஒவ்வொரு வார்த்தை
வரிகளிலும்..!

காலைப் பனி

விலகிச்செல்கிறாய் என்று நினைக்கும்
போது
நெருங்கி வருகிறாய். .

நெருங்கி வருகிறாய்
என்று நினைக்கும் போது
விலகிச் செல்கிறாய்..

காலைப் பனி போல என் சந்தோஷமும்
சில நிமிடங்கள்
மட்டுமே நிலைக்கிறது. !

காத்திருப்பதே வாழ்க்கை

எதிர்பார்ப்பது ஏமாற்றம்
என்பதை அறிந்தும்...
அன்பை எதிர்பார்த்து
காத்திருப்பதே வாழ்க்கை.....!!!

உயிர் வாழ்கிறேன்

வெறுமையும் சோதனையும்
வேதனையும்
மாறி மாறி எனை வருடுகின்றன..
அவன்
நினைவொன்றே போதுமென
வாழும் என்
வாழ்வில்...

கண்ணிமைக்கும் நேரத்தில்
சாவை முத்தமிட்டு விடுவேன்
ஒருவேளை பிரிந்து சென்ற அவன்
திரும்ப வந்துவிட்டால்...

அதற்காகவே இன்னும் உயிர் வாழ்கிறேன். ..

வலிகள் என்னும் சிறைக்குள்

நான் சிரிக்கும் போது
என் சிரிப்பாகவும்..
நான் அழும் வேளையில்
என் கண்ணீராகவும்...
நான் கோபம் காட்டும் நேரத்தில்
என் கோபமாகவும்...
என்னில் நீ
பிரதிபலிக்கிறாயடி ..

பிரதிபலிக்கிறாயடி

நான் சிரிக்கும் போது

என் சிரிப்பாகவும்..



நான் அழும் வேளையில்

என் கண்ணீராகவும்...



நான் கோபம் காட்டும் நேரத்தில்

என் கோபமாகவும்...



என்னில் நீ

பிரதிபலிக்கிறாயடி ..

Birth wish

1. Poovinam seratha poovondru,
boomiyil pootha naal indru!
Vaanam seratha nilavondru,
Mannil uthitha naal indru!

2. Putham puthu naal,
Putham puthu varudam,
Putham puthu vaalzkai,
Ella sogangalum, kastangalum karainthuvida,
Ini ungal vazhkaiyil magilchi ponguvadharkku,
Iniya Piranthanal Nal vaazhthukkal!

3. kulanthai ennum vadivaai
un ammavin vaitril piranthai,
valara vendum enru
valarnthaayo theriya villai,
naalai un piranthanal kondaada pogirai,
nee pala nooru varudam vaala en vazhthukkal.

4. unakku vazhthukkal solla
puthithaai piranthathu
neeya illai nana
puthithai yosithu yosithu
pirakkavillai kavithai
puthithaai pirantha
neeye oru
kavithai thane enakku

5. Anbu nilai pera,
aasai niraivera,
inban nirainthada,
eedilla innalil,
ullathil kulanthaiyai,
ookkathil kumariyai,
ennathil inimaiyai,
ettathil ilamaiyai,
ayyam neengi,
ottrumai kaththu,
oru Noorandru Vaazha,
Vazhthukkal.

அஞ்சுகிறேன்

இறப்பதற்கு நான் அஞ்சவில்லை….

என் உயிராக இருக்கும் உன்

உயிர் பிரிந்துவிடும் என்று

அஞ்சுகிறேன்….

நூறு சந்தேகம்

இப்படி
நூறு சந்தேகம் எனக்குள்
இருந்தாலும்
ஒரு குழந்தையின் கரிசனத்தோடு என்னை
நீ பார்க்கும் போது
உன் காதல் தவிர
வேறு எதுவும் தேவையில்லை என்று
தோனுகிறது எனக்கு..!

கோடி கதைகள்

உன்னிடம் சொல்ல

என்னிடம் கோடி கதைகள் இருக்கிறது ஆனாலும்

உன்னிடம் பேச நினைக்கும் போது

என் வார்த்தைகளும் ஓடி ஒளிக்கிறது

உனக்குள் ..

நிஜமாகுமோ இல்லையோ என்ற சந்தேகம்

உன் கனவுகளை ஆசைப்பட்டாலும் கனவுகள் நிஜமாகுமோ இல்லையோ என்ற சந்தேகம் இருந்துகொண்டுதான் இருக்கிறது இப்போது ..

அடிமனசில் எதோ பயம்

உன் காதல்எனக்குத்தான் என்றாலும்அடிமனசில் எதோஇனம்புரியாத பயம் இருந்துகொண்டுதான் இருக்கிறதுஎப்போதும் ....


ஆணின் கடைசி காதல்

ஒரு பெண்ணின் முதல் காதலை பெறுபவன் அதிர்ஷ்டசாலி .. ஒரு ஆணின் கடைசி காதலை பெறுபவள் அதை விட அதிர்ஷ்டசாலி

இதயத்தை நேசி

உன் இதயம் சுமக்கும் அன்பை விட உனக்காக மட்டுமே துடிக்கும் இதயத்தை நேசி.... உனக்கு வலித்தால் கூட அந்த இதயம் மட்டுமே உண்மையாக அழும்.....]

என் உயிரானவலே ..!

என் உயிரானவலே ..! ஜென்மங்கள் ஏழு என்றாலும் என் எண்ணங்கள் ஒன்று தான்...! உன்னோடு மட்டும் தான் வாழ வேண்டும் என்று...! எனக்கு ஆயிரம் கவலைகள் நெஞ்சோடு இருந்தாலும் உன்னோடு இருக்கும் ஒவ்வொரு நொடிகளிலும் சந்தோஷத்தையே தந்தாய்...! ஆனால் இன்று என்னவோ தெரியவில்லை... உன் மார்பில் சாய்ந்த போது என் கண்களில் இருந்து வரும் கண்ணீரை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லையடி ...!

சொல்லி இருந்தால் நானே விலகி இருப்பேன்

சொல்லி இருந்தால் நானே விலகி இருப்பேன் காரணம் இல்லாமல் சண்டை போட்டுத்தான் பிரியவேண்டுமா?.......

காதலித்தாலும் காதலித்து விடும்

மீண்டும் ஒரு முறை என் முன் வந்து விடாதே ஒருவேளை மறுபடியும் உன்னை காதலித்தாலும் காதலித்து விடும் ... இந்த பாழாய் போன மனது...

அடி என்னவளே

அடி என்னவளே ! உன் கருவிழி மேகங்கள் கண்ணுக்குள் மோதிக்கொண்டு கருங்குளத்து நீர் கன்னங்களில் வழியும் பொது - என் இதயக் குளத்தின் செந்நீர் சிதறி சாலையில் ஓடுதடி- என்னை சோகத்தில் வாட்டுதடி. வழிகின்ற நீர் - உன் வாய்க் கமலத்தில் வடிந்து விட்டால் - நீ மகிழ்ச்சியால் சற்று சிரித்து விட்டால் - என் இதயத்தின் நீரெல்லாம் ஓட மறுத்து ஒரு நிமிடம் உறைந்து உன் அழகை ரசிக்குதடி உன்னை முத்தமிட துடிக்குதடி கண்கள் தான் காதலின் பிறப்பிடம் கவிஞர்கள் சொல்கிறார்கள் - உன் கண்ணீரல்லவா என் உயிரின் இருப்பிடம் நான் சொல்கிறேன். சிந்தி விடாதே - என் செல்லமே ! கண்ணீரை மட்டுமல்ல - என் காதலையும் தான்.

ஏமாற்றம்

பலரின் பாசத்தை உடைத்து - உன் பாசத்துக்கு உரிமை கொண்டாட எண்ணினேன் இன்றும் எனக்கு ஏமாற்றம் தான் இச்சையுடன் ஏற்று கொள்கிறேன் - என்னவனே இதுபோன்ற ஏமாற்றம் புதிதல்ல எனக்கு என்பதால்...

எல்லோரும் என்னை விட்டு போய் விட்டார்கள்

எல்லோரும் என்னை விட்டு போய் விட்டார்கள் நீயும் தான் ...!!! உன் காதலோடும் வலியோடும் குழந்தை பொம்மையோடு விளையாடுவது போல் சிரித்து கொண்டிருக்கிறேன்

Friday, 20 July 2018

உன் ஞாபகம்

என் குழந்தையோடு விளையாடகையில்
உன் நினைவை கடந்து செல்கிறது
நாம் காதலித்த போது நீ சொய்யும் குறும்புதனமும், குழந்தைதனத்தையும்

எனக்கும் சேர்த்து மகிழ்வித்துவிடு

என் புண்ணகையும் உன்னோடு தந்து விடுகிறேன் எனக்கும் சேர்த்து மகிழ்வித்துவிடு

என் முகவரி

நீ தந்து சென்ற முகவரி நான்😘💝

Tuesday, 17 July 2018

மறைந்த எழுத்துச்சித்தர் பாலகுமாரனின் மறையாத வைர வரிகள்

மறைந்த எழுத்துச்சித்தர்
       பாலகுமாரனின்
              மறையாத  வைர வரிகள்.
........................................................
எல்லோரும்  என்னைக்  கேலி செய்கிறார்கள்  என்று  வருத்தப்பட்டு எழுதிய  இளைஞர்  ஒருவருக்கு,  பாலகுமாரன்  அவர்கள்  வழங்கிய அற்புதமான  அறிவுரை.

1. புத்தகங்களை துணை கொள்.

2. உடலுழைப்பை அதிகரி.

3. சமூகம் புறக்கணித்தவற்றை கைவிடு.

4. குளிர் நீரில் குளி.

5. கொஞ்சமாய் சாப்பிடு.

6. தியானம் கைகொள்.

7. இரவு உறங்கும் முன் நெடுந்தொலைவு    
     நட.

8. உடுப்பில் வெள்ளை நிறத்தைப்
     பழக்கமாக்கு.

9. உணவில் கீரை சேர்த்துக் கொள்.

10. எத்தனை வலித்தாலும் அழாதே, சிரி.

11. ஆத்திரம் அகற்று.

12. கேலிக்கு புன்னகை தா.

13. கோபத்திற்கு மௌனத்தைக் கொடு.

14. நட்புக்கு நட்பு செய்.

15. வேலை சொல்லித் தருபவரிடம் மிகப்
       பணிவாக இரு.

16. அலட்சியப் படுத்தினால் விலகி நில்.

17. அன்பு செய்தால் நன்றி சொல்.

18. இதமாகப் பேசு.

       நீ ஜெயிப்பாய். இது நிச்சயம் ! ! !

       வாழ்க்கையில்  நீ உன்னத நிலைக்கு
       வருவாய். இது சத்தியம்.

நல்ல குடும்பம்

நல்ல குடும்பம்

அருட்தந்தை பேசுகிறார்.

மனவளக்கலைப் பேராசிரியர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இல்லற வாழ்க்கைச் சிறப்பாக அமைய வேண்டும் என்றால், அதற்கு என்ன வழி?

மூன்று பண்புகள்:
1.  விட்டுக் கொடுப்பது,
2.  அனுசரித்துப் போவது,
3.  பொறுத்துப் போவது.
இவை மூன்றும் இல்லை என்றால் இல்லறம் இன்பமாக இருக்காது.

இந்த இடத்தில் ஒரு சந்தேகம். ஒரு பேராசிரியை எழுந்து அதைக் கேட்டார்.
“விட்டுக்கொடுப்பது என்று பொதுவாக சொல்கிறீர்கள்...
யார் விட்டுக் கொடுப்பது? கணவனோ? மனைவியோ? பிரச்சினையே அங்குதானே ஆரம்பம்!”

எல்லோரும் ஆவலோடு மகரிஷியின் முகத்தைப் பார்கிறார்கள்.
இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?
கணவனுக்குச் சாதகமாகப் பேசுவாரா?அல்லது
மனைவிக்குச் சாதகமாகப் பேசுவாரா?

மகரிஷி சிரிக்கிறார்.அப்புறம் சொல்கிறார்.

“யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ, அறிவாளியோ அவர்கள் தான் விட்டுக் கொடுப்பார்கள். அவர்கள்தான் அனுசரித்துப் போவார்கள். அவர்கள்தான் பொறுத்துப் போவாகள்.”

அரங்கம் கைதட்டலால் அதிர்கிறது.
ஆரவாரம் அடங்கியவுடன் அருட்தந்தை தொடந்து பேசுகிறார்:

“அன்புள்ளவர்களிடம்தான் பிடிவாதம் இருக்காது.பெருந்தன்மை இருக்கும்.குடும்பத்தில் ஆற்றலை உற்பத்தி பண்ணுகிறவர்கள் அவர்கள்தாம்...
அவர்கள்தாம் Power Producers, Charged Batteries, நம்பிக்கை நட்சத்திரங்கள்.... இறை ஆற்றலோடு நெருக்கம் உள்ளவர்கள். அவர்களுக்குத்தான் தவம் எளிதாகக் கைகூடும்.
அவர்கள் தொட்டதெல்லாம் துலங்கும்.
அத்தனைச் சிக்கல்களுக்கு ம் தீர்வாக அவர்கள் திகழ்வார்கள். அருட்பேராற்றல் ஆசிர்வதிக்கப் பெற்றவர்கள்!”

அருட்தந்தையின் விளக்கம் நமக்குள் ஓர் உந்துதலை ஏற்படுத்துவதை உணர முடிகிறது.
விட்டுக்கொடுப்பதில் முந்திக் கொள்ள வேண்டும் என்கிற வெளிச்சத்தை நமக்குள்ளே உண்டு பண்ணுகிறது.
அமைதியான குடும்பமே நல்ல குடும்பம். குடும்ப அமைதியே உலக அமைதிக்கு வித்தாகும் என்கிறார் மகரிஷி.

அமைதியான குடும்ப வாழ்விற்கு மேலும் அவர் சொல்கின்ற கீழ்க்கண்ட பத்து அறிவுரைகள கவனத்தில் கொள்வோம்.
பத்து வழிகள்:

1.  நாம் பெற்ற ஞானத்தைப் பயன்படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே.

2.  கணவன்-மனைவி உறவுக்கு இணையாக உலகில் வேறெந்த உறவையும் சொல்ல முடியாது.

3.  குடும்ப நிர்வாகம் செய்வது உங்கள் அறிவாகத்தான் இருக்க வேண்டும். எந்த நிலையிலும் உணர்ச்சிகள் நிர்வாகம் செய்யக் கூடாது.

4.  வரவுக்குள் செலவை நிறுத்துங்கள். அது குடும்ப அமைதியைக் காக்கும். வீண் செலவுகள் செய்ய வேண்டாம். அது குடும்ப மைதியைக் குலைக்கும்.

5.  ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் பொருளீட்டும் திறன் வேண்டும். அல்லது பெரும்பாலோர் பொருளீட்டும் திறன் பெற்றிருத்தல் வேண்டும். சிலர் அதிகமாக சம்பாதிக்கலாம்; சிலர் குறைவாகச் சம்பாதிக்கலாம். அப்படி இருந்தாலும் அதைக் காப்பது, நுகர்வது, பிறருக்கு இடுவது ஆகிய செயல்களில் சமமான பொறுப்பு வேண்டும்.

6.  கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ சம்பாதிப்பதும், செலவு செய்வதும், சேமிப்பதும் சரியாக இருக்காது. அது பிணக்கிக்கு இடம் தரும். மனதில் ஒளிவு மறைவு வைத்துக் கொண்டிருந்தால் தெய்வீக உறவு இருக்காது.  பொறுப்பற்று வீண் செலவு செய்பவராக இருந்தால் இது பொருந்தாது.

7.  குடும்ப அமைதி நிலவ, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், தியாகம் என்ற மூன்றையும் கடைபிடித்து வரவேண்டும்.

8.  பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமல் பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழி வகுக்கும்.

9.  தனக்குக் கிடைத்த வாழ்க்கைத்துணையைப் பற்றி யாரும் குறை கொள்ளத் தேவை இல்லை. அவரவர் அடிமனமே இதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்.

10.  நல்ல குடும்பத்தில் நன்மக்கள் தழைப்பார்கள். பிறவிப் பெருங்கடல் நீந்துவதற்கும் குடும்ப அமைதி இன்றியமையாததாகும்.

வாழ்க வளமுடன்🙌🙌🙌🙌🙏🍁

இயற்கை கொஞ்சும் தஞ்சை, செண்பகபுரம்





எதிர் உணவுகள்


குழந்தை வளர்ப்பு